#BREAKING || 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. குழுவாக இறங்கிய சிஆர்பிஎப் வீரர்கள்

x

கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு

சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள்

25க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு குழுவாக பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்

சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு 50க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறை பாதுகாப்பு

நூற்றுக்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் மண்டபத்தில் தங்க வைப்பு

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 4 அதிகாரிகளுக்கும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு


Next Story

மேலும் செய்திகள்