#BREAKING || "துரத்தி சென்று துடி துடிக்க சாகும் வரை 12 முறை வெறியோடு குத்தினேன்.." - அதிர வைத்த முன்னாள் காதலனின் வாக்குமூலம்

x

இளம்பெண் கொலை - பரபரப்பு வாக்குமூலம்

எர்ணாகுளம், கேரளா/கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

இளம்பெண் உயிரிழக்கும் வரை 12 முறை கத்தியால் குத்தியதாக அதிர்ச்சி தகவல்

எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில், லிஜி என்ற பெண் கொலை - மகேஷ் என்பவர் கைது

பள்ளிப்பருவம் முதல் இருவரும் பழகி வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்து, தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்

கத்தியால் குத்த முயன்ற போது, தப்பியோடியதால் துரத்தி சென்று 12 முறை குத்தியதாக மகேஷ் வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்