#BREAKING | "வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஆஜராகலாம்?" -தமிழக அரசு கடும் ஆட்சேபம்

x

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் ஆட்சேபம்.

தமிழக அரசின் ஆட்சேபங்கள் மீது நாளை மறுநாள் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்