#Breaking|| 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 2 நாட்கள் மிரட்ட காத்திருக்கும் மழை

x

"தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

"கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

வரும் 21,22 ஆகிய இரு தினங்கள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்