#BREAKING || "அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது "- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

x

அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என ஆளுபவர்களுக்கு மட்டுமே தெரியும், ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறார் என சிலர் கேலி செய்கின்றனர், புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்கிறேன்


Next Story

மேலும் செய்திகள்