"பிப்ரவரி 14ஆம் தேதி பசு மாடுகளை கட்டி பிடிக்கும் விழாவை நடத்த வேண்டாம்"
அறிவிப்பை திரும்ப பெற்றது இந்திய விலங்குகள் நலவாரியம்
பசு மாடுகளை கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்து கொள்ளுமாறு விலங்குகள் நலவாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது