#Breaking || "முககவசம் கட்டாயம்" - காரைக்கால் ஆட்சியர் அதிரடி உத்தரவு

x

"காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்".

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு.

"திரையரங்கம், வணிக வளாகம், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்".

கொரோனாவால் காரைக்கால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆட்சியர் உத்தரவு​.


Next Story

மேலும் செய்திகள்