#BREAKING || ஈரோடு கிழக்கு - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ராஜினாமா

x
  • ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா.
  • ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார்.
  • இதற்கு அப்போதிலிருந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
  • இது தொடர்பாக நாளை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்