#BREAKING || ஈரோடு கிழக்கு தொகுதி - 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவுகள்

x

இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் இடைத்தேர்தல் , இன்னும் 38 வாக்காளர்கள் வாக்களித்தால் இன்றைய இடைத்தேர்தல் நிறைவு என தகவல்கள் கிடைத்துள்ளன, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 6 மணியுடன் நிறைவு பெறும் என்ற எதிர்பார்த்து நிலையில் , ராஜாஜி புறத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ள காரணத்தால் தற்போது 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்கள் கிடைத்துள்ளன .


Next Story

மேலும் செய்திகள்