#BREAKING || CMஆக இருந்த போது ஈபிஎஸ் மீதான முறைகேடு வழக்கு - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு புகார்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதியின் மனு தள்ளுபடி

சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது - உயர்நீதிமன்றம்

ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை - உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்