#Breaking : டிஜிபி-யின் ஆப்ரேஷன் 'மின்னல் வேட்டை' - 48 மணி நேரத்தில் 1,310 பேர்...!

x

ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது

கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள்,

110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன- காவல்துறை

பிடிபட்ட மேலும் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது.

அவர்கள் அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர்-



Next Story

மேலும் செய்திகள்