#Breaking || கல்வி நிலைய மரணங்கள்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கல்வி நிறுவனங்களில் நடக்கும் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும் உத்தரவில் திருத்தம், சம்பந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி, கல்வித்துறையும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவு, கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்