#BREAKING || வங்க கடலில் உருவானது "மோக்கா" புயல்..இன்று நள்ளிரவில் இருக்கு பெரிய ஆப்பு - வானிலை ஆய்வு மையம்

x

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது

புயலுக்கு "மோக்கா" என்று பெயரிடப்பட்டுள்ளது/வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இன்று நள்ளிரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வரும் ஞாயிற்றுக்கிழமை (14-ஆம் தேதி) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

மோக்கா புயலால், தமிழகத்திற்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என கணிப்பு


Next Story

மேலும் செய்திகள்