#Breaking : பத்திரப்பதிவு துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

x

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை நீதிமன்றம் ஏற்காது அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை/தேனி வீரபாண்டியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்திய பின்பு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? விவரங்களை புள்ளி விவரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவு - நீதிமன்றம் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்