Breaking || குஷ்பூ குறித்து சர்ச்சை பேச்சு..சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு

x

அவதூறு பேச்சுக்காக தி முகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு

கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்.என்.வி மற்றும் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்

இதே போன்ற சர்ச்சை மேடைப்பேச்சுகாக கடந்த ஜனவரி மாதம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் மன்னிப்பு கூறியதையடுத்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என பேட்டியளித்திருந்த நிலையில் காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்