#BREAKING || சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

x

சென்னை பிராட்வேயில் பழைய கட்டடம் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து

கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

அஜாக்கிரதையாக செயல்படுத்தல், பொதுசொத்தை சேதப்படுத்தல், கட்டி மறுசீரமைக்கும் போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளீட்ட 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிலேனேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு


Next Story

மேலும் செய்திகள்