#BREAKING || சென்னையில் திடீரென பேருந்துகள் நிறுத்தம் | Chennai Bus strike

x

சென்னையில் பல இடங்களில் மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி.

அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டம்.

பேருந்துகளை திடீரென பணிமனைகளுக்கு திருப்பி எடுத்துச் சென்று வருவதால் பயணிகள் கடும் அவதி.

உரிய முன் அறிவிப்பு இல்லாததால், சென்னையின் பல இடங்களில் பொதுமக்கள் நடுவழியில் தவிப்பு.

பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் ஆகிய பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருவதால் கடும் அவதி.



Next Story

மேலும் செய்திகள்