#BREAKING || சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

x

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை. ஐஐடி வளாகத்தில் உள்ள காவேரி ஹாஸ்டலில் BTech இரண்டாம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்ற மாணவர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கோட்டூர்புரம் போலீசார். தற்கொலை செய்து கொண்ட மாணவர் கேதார் சுரேஷ் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை. கடந்த மாதம் ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் சாய் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது



Next Story

மேலும் செய்திகள்