#Breaking|| மைதானத்தில் வாய் சண்டை போட்ட கோலி, கம்பீர் மீது பாய்ந்த நடவடிக்கை - IPL நிர்வாகம் அதிரடி

x

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம்

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவருக்கும் அபராதம் விதித்து, ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி

ஐ.பி.எல் நடத்தை விதிகளை மீறியதால், கோலி மற்றும் கம்பீருக்கு போட்டியின் முழு கட்டணமும் அபராதமாக விதிப்பு

மற்றொரு லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிப்பு/பெங்களூரு அணி போட்டியை வென்றதால், விராட் கோலி லக்னோ ரசிகர்களை நோக்கி சைகை செய்ததால் சர்ச்சை

பெங்களூருவில் லக்னோ அணி வென்ற போது, கௌதம் கம்பீர் செய்த அதே சைகைக்கு பதிலடி கொடுத்த கோலி


Next Story

மேலும் செய்திகள்