#BREAKING || அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

"அரசு அலுவலகங்களுக்குள் தரகர்கள், தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்"

மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை

"தாலுகா, வருவாய்க் கோட்ட அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது"


Next Story

மேலும் செய்திகள்