#BREAKING || கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும்

கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொள்கை வகுத்தபின் அமைக்கப்படும் உள் விசாரணை குழுவில் பெற்றோர், மாணவியர் பிரதிநிதிகளை சேர்க்கவும் உத்தரவு

பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை காவல் துறையும் நீதிபதி கண்ணன் குழுவும் தொடர்ந்து விசாரிக்கலாம் - உயர் நீதிமன்றம்

உள் விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி ஏழு மாணவிகள் தாக்கல் செய்த வழக்கு ஜூன் 15க்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்