#BREAKING || பையில் சென்ற பிறந்த 3 நாளான குழந்தை..12 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட் - திருப்பூரில் பரபரப்பு சம்பவம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்டது காவல்துறை
கள்ளக்குறிச்சி அருகே குழந்தையை மீட்ட போலீசார், உமா என்ற பெண்ணை கைது செய்தனர்
வடமாநில தம்பதி அர்ஜுன்குமார்-கமலினிக்கு பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்
வடமாநில தம்பதிக்கு உதவி செய்வது போல் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்
திருப்பூர் தெற்கு போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில், பிடிபட்ட பெண்
Next Story