#BREAKING || பையில் சென்ற பிறந்த 3 நாளான குழந்தை..12 மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட் - திருப்பூரில் பரபரப்பு சம்பவம்

x

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்டது காவல்துறை

கள்ளக்குறிச்சி அருகே குழந்தையை மீட்ட போலீசார், உமா என்ற பெண்ணை கைது செய்தனர்

வடமாநில தம்பதி அர்ஜுன்குமார்-கமலினிக்கு பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்

வடமாநில தம்பதிக்கு உதவி செய்வது போல் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்

திருப்பூர் தெற்கு போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில், பிடிபட்ட பெண்


Next Story

மேலும் செய்திகள்