#BREAKING || உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் 4 பேர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

கனமழையால், உத்தரகாசியில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

நிலச்சரிவில் ஒரு டெம்போ டிராவலர் மற்றும் இரண்டு கார்கள் இடிபாடுகளில் சிக்கியதோடு வாகனத்தின் மீது கற்பாறைகள் மோதின


Next Story

மேலும் செய்திகள்