பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்.. 4 குழந்தைகளை கொன்று வெறிச்செயல்.. அதிர வைத்த சம்பவம்

x
  • பிரேசிலில் நர்சரி பள்ளியில் புகுந்து மர்ம நபர் தாக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
  • 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • பிரேசிலின் சாண்டா கேடரினாவின் புளூமெனுவில் உள்ள நர்சரி பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
  • இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அந்த பள்ளியில் படித்த 13 வயது மாணவர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆசிரியரை ஒருவரை கொலை செய்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
  • இதனிடையே கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்