ஜாலியாக நின்று செல்பி எடுத்த நபர்.. அப்படியே வாரி சுருட்டிய ராட்சத அலை - மிரளவிடும் காட்சிகள்

x
  • பிரேசிலில் ராட்சத அலையில் சிக்கிய நபரை அந்நாட்டு கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
  • வெப்ப மண்டலப் புயல் காரணமாக ரியோ டீ ஜெனீரோ கடற்பகுதியில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக சீறி வருகின்றன.
  • கடற்கரையில் அலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நபர் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.
  • தகவலறிந்து உடனடியாக மீட்புப் பணிகளில் களமிறங்கிய பிரேசில் கடற்படை, அவரை பத்திரமாக மீட்டது.

Next Story

மேலும் செய்திகள்