2 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்... பெற்றோர் காப்பாற்றப்படவில்லை... கதறியழுத சிறுவன்... கலங்க வைக்கும் காட்சி

x

சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து ஒரு சிறுவன் 2 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்...

மீட்புப் படையினரிடம் அச்சிறுவன் தன் பெற்றோர் குறித்து கேட்ட நிலையில், அவர்கள் இன்னும் கட்டட இடிபாடுகளுக்கடியில் சிக்கி இருப்பதாக மீட்புக்குழு தெரிவித்ததும் சிறுவன் கதறியழுத காட்சிகள் காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

ஆனால் சிறுவனின் பெற்றோர் இறுதியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்