55 அடிக்குள் ஊசலாடும் மகனின் உயிர்.. குரலை கேட்க ஏங்கி நிற்கும் தாய்.. கலங்கடிக்கும் நிகழ்வு

  • மத்திய பிரதேச மாநிலத்தில், 5 வயது சிறுவன் 55 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த விபரீதம்
  • மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
  • மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தோண்டும் பணி நடைபெற்று வருகிறது
  • சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் - தீவிரம்
  • குழந்தையை மீட்கும் பணியை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்

Next Story

மேலும் செய்திகள்