ராகுல்காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல் - யாத்திரையில் திடீர் பரபரப்பு | Rahul Gandhi Bomb threat

x

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி.

ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் கடிதம் எழுதிய மர்மநபர்கள்.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இனிப்பு கடை வாசலில் கண்டெடுக்கப்பட்ட கடிதம்.

விரைவில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் யாத்திரையை தொடங்க உள்ள நிலையில் மிரட்டல் கடிதம்.

கடிதம் எழுதியவர்கள் யார்? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை..


Next Story

மேலும் செய்திகள்