டெல்லி, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்

x

டெல்லி தெற்கு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் அவசரமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பள்ளி முழுவதும் சோதனை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராஜாவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்