நைஜீரியாவில் வெடிகுண்டு விபத்து...உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு....

x

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வெடிகுண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.நசரவா மற்றும் பெனியூ மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள ருகுபி என்ற கிராமத்தில் மக்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இன மற்றும் மத சண்டைகள் அதிகம் நிகழும் இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமான கால்நடைகள் பலியானதுடன் பலர் படுகாயம் அடைந்தனர்... விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்