மழையால் நாசமான பொலிவியா..வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி...

x

பொலிவியாவில் கடந்த வார இறுதியில் இருந்து பெய்த கனமழையால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாண்டா குரூஸ் பிராந்தியத்தில் உள்ள குவாட்ரோ கனடா மற்றும் ஒகினாவா கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததுடன், வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் வெளியே வர முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்