கொதிகலனில் ஏற்பட்ட கசிவு... உயிருக்கு போராடும் தொழிலாளர்கள்

x

ஒடிசாவில் டாடா இரும்பாலையில் கொதிகலனில் கசிவு ஏற்பட்டதால் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளன். அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள டாடா நிறுவனம், அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்