நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது திடீரென கவிழ்ந்த படகுகள்.. மீனவர்களுக்கு நேர்ந்த கதி - நாகையில் அதிர்ச்சி

x

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து

நாகைக்கு நேர் கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்கிய விசைப்படகுகள்

சுமார் 3 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிய மீனவர்கள் மீட்பு

மீனவர்கள் 4 பேர் ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

கவிழ்ந்த விசைப்படகுகளை மீட்கும் பணியில் 2 பைபர் படகுகள், 12 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்