22 சுற்றுலா பயணிகள் உயிரை குடித்த கேரள 'போட்ஹவுஸ்' விபத்து - ஒரே குடும்பத்தில் மட்டும் 9 பேர் பலி

x

மலப்புரம் தனூர் படகு விபத்தில், நீரில் மூழ்கி பலியானவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த சைதலவி என்பவரின் மனைவி ஜீனத், அவரது பிள்ளைகள் ஹஸ்னா, ஷஃபாலா, ஷாம்னா, ஃபிதா தில்னா, சைதலவியின் சகோதரரான சிராஜின் மனைவி ரசினா, அவரது 3 குழந்தைகள் என 9 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்