ரயிலில் தீ வைத்த நபருக்கு இரத்த பரிசோதனை.. ரிசல்டில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Kerala Train Fire

x

கேரளாவில் ரயிலில் தீ வைத்த வழக்கில் கைதான ஷாருக் சைஃபிக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையில் சில பாதிப்பு அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்