ரத்த காயத்துடன் சிகிச்சை...நோயாளியை சுற்றி நாய்கள் கூட்டம் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

ரத்த காயத்துடன் சிகிச்சை...நோயாளியை சுற்றி நாய்கள் கூட்டம் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த காயத்துடன் இருக்கும் நபரை சுற்றி நாய்கள் நிற்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் எஸ்.கே.வர்மா அந்த நபர் மது போதையில் இருந்ததாகவும், சிகிச்சையின் போது பலமுறை படுக்கையில் இருந்து விழுந்ததாகவும் கூறினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்