"பாஜக மானுட குலத்திற்கே எதிரி" - ஈரோடு பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நான்காவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய சீமான், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், கொடநாடு கொலை விவகாரம் உள்ளிட்டவை குறித்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என 4 பேருக்கும் கொள்கையில் மாற்று கிடையாது எனவும் சீமான் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்