#Breaking || அமைச்சர் குறித்து அவதூறு கருத்து வெளியிட பாஜக நிர்வாகிக்கு தடை போட்ட உயர்நீதிமன்றம்

x

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை, அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, டிவிட்டரில் விமர்சிப்பது, மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடுவதாக அமைச்சர் வழக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து நிர்மல் குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு, விசாரணை நவம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்