சிதம்பரம் கோவில் விவகாரம் பாஜக கண்டனம்

x

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் நடராஜர் கோயிலையும், அதன் சொத்துக்களையும் அபகரிக்க தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையும் முயற்சி செய்கிறது என தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தனை காலமாக நடராஜர் கோயிலும் அதன் சொத்துக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு தீட்சிதர்களே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்