பறவைக் காய்ச்சல் எதிரொலி..."கால்நடை வாகனங்களுக்கு அனுமதி இல்லை" - மருத்துவர் குணசீலன் பேட்டி

x

பறவைக் காய்ச்சல் எதிரொலி..."கால்நடை வாகனங்களுக்கு அனுமதி இல்லை" - மருத்துவர் குணசீலன் பேட்டி

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், தமிழக-கேரள எல்லைகளில் கால்நடைத்துறை சார்பாக சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள முந்தல் சோதனை சாவடியில் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு, கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்