பில்கிஸ் பானு வழக்கில் புதிய திருப்பம் - 11 பேர் விடுவித்த விவகாரம் - உச்சநீதிமன்றம் உறுதி

x
  • பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அமர்வு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • தன்னை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
  • இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது.
  • இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ரிட் மனுவை விசாரிப்பதற்காக அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

Next Story

மேலும் செய்திகள்