சாவியுடன் வாகனத்தை பார்த்த திருடன்.. கண்ணிமைக்கும் நொடியில் அபேஸ் - வெளியான சிசிடிவி காட்சி

x

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை வசூல் செய்பவரின் இரு சக்கர வாகனம் திருடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதில், பணம் வசூல் செய்து வந்த சுரேஷ், பேருந்து நிலையம் அருகே சாவியுடன் வாகனத்தை நிறுத்தி விட்டு கடைகளில் வாடகை வசூல் செய்துள்ளார்.

அப்போது, இவரது இரு சக்கர வாகனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி வெளியாகிய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்