சாலையில் ஸ்கிட்டான பைக்..- பின்னால் பாய்ந்து வந்த அரசுப் பேருந்து...தாய், மகனுக்கு நேர்ந்த பயங்கரம்

x

கரூரில், இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி தாய், மகன் படுகாயமடைந்தனர். சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த கோகுல், அவரது தாயார் கலைமதி ஆகியோர், இருசக்கர வாகனத்தில் பாலத்துறை அருகே மேம்பாலத்தில் சென்றனர். மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து, இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தாய், மகன் படுகாயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்