"எங்களுக்கே வழி விட மாட்டியா"... கண்டக்டரை தாக்கிய பைக் ஆசாமிகள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

கும்பகோணம் அருகே குடவாசல் பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு ஐந்து பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு தனியார் பேருந்து அவர்களுக்கு வழி விடவில்லை என்று கூறி,

நடத்துனரை மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேரும் சேர்ந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. புகாரின்பேரில், நாச்சியார் கோவில் போலீசார், நடத்துனர் அருண்குமாரை தாக்கிய கூகூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழழகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்