#BREAKING | பீகாரில் கோர விபத்து - சாலையோரம் சென்றவர்கள் மீது மோதிய லாரி - 10 பேர் உயிரிழப்பு

x

பீகார் மாநிலத்தில் சாலையோரம் சென்றவர்கள் லாரி மோதி கோர விபத்து : வைசாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி சாலையோரம் சென்றவர்கள் மீது மோதியதில் 7 சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு,ஏராளமானோர் படுகாயம் - உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம்


Next Story

மேலும் செய்திகள்