வினோத மனநோய்... பின்னோக்கி நடக்கும் நபர்.. வாகனங்களில் சிக்கி உயிரிழக்க கூடிய சூழல்... - மாமல்லபுரத்தில் திரியும் பீகார் நபரின் சோக கதை

x
  • சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு மனநலம் பாதித்த நபர் ஒருவர், பின்னோக்கி நடந்து வருகிறார்.
  • நேராக நடப்பது போல், கால்களை பின்பக்கமாக செலுத்தி, மணிக்கணக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்.
  • வாகன போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் பின் பக்கமாக நடக்கும், இவர் மீது ஏதாவது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • எனவே, அவரை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்