பொங்கி எழுந்த பொதுமக்கள் போராட்ட களமாக மாறிய பவானி சாகர்..ஈரோட்டில் பரபரப்பு

பொங்கி எழுந்த பொதுமக்கள் போராட்ட களமாக மாறிய பவானி சாகர்..ஈரோட்டில் பரபரப்பு
Published on

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம்

3000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

பவானி ஆற்றில், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

"சிறுமுகை பகுதியில் ரசாயன கழிவுகள் கலப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதியில் துர்நாற்றம்"

நீரின் நிறம் மாறி கருப்பு நிறத்தில் காட்சி அளிப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு

X

Thanthi TV
www.thanthitv.com