"பகவத் கீதை இந்திய தத்துவமாக மாறியது"... இயக்குநர் மிஷ்கின் பேச்சு

x

"பகவத் கீதை இந்திய தத்துவமாக மாறியது"... இயக்குநர் மிஷ்கின் பேச்சு

பாலாஜி இயக்கத்தில் உருவான 'கொலை' படம்

டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

"குழந்தைகள் மீது அக்கறையும் கவனமும் தேவை"

பெற்றோர்களுக்கு இயக்குநர் மிஷ்கின் கோரிக்கை

குழந்தைகள் மீது அதிக அக்கறையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற கொலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதிகாசங்களில் கொலைகள் பரவி கிடப்பதாகவும், மகாபாரதத்தில் அதற்காக பேசப்பட்ட பேச்சுகள் தான் பகவத்கீதையாக மாறியிருப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்