புழுக்கள் போல் இருந்த பீர் பாட்டில்கள் நுறை பொங்க‌ பொங்க அழித்த அதிகாரிகள் - நொடியில் போன ஒரு லட்ச பீர் பாட்டில்கள்

x

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காலாவதியான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றை சாலையில் போட்டு, புல்டோசர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டன. நுறை பொங்க‌ பொங்க பீர் பாட்டில்கள் நொறுக்கி அப்புறப்படுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்