"கூட்டணியில் இருப்பதால் பொறுத்து போக மாட்டோம்" - வேல்முருகன்

x

தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டம் நடத்த, கொடியேற்ற அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்தால் இனியும் பொறுத்து போகமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேசியதை தற்போது பார்ப்போம்.........


Next Story

மேலும் செய்திகள்